Sunday, December 5, 2010

புறமும்_அகமும்

வெட்டவெளியில்
கூடியிருந்த பக்தகோடிகைள்  நோக்கி 
  
"கதவைத் திறவுங்கள்
காற்று வரட்டும் " என
கையுயர்த்தி அருளினார்
காவி நித்யானந்தர்

தனியறையில்
ஆத்மார்த்த சீடரிடம்
"கதவை மூடிப்போ
ரஞ்சிதா மட்டும் இருக்கட்டும்"என
ரகசியமாய் முனங்கினார்
ஜாலி நித்ய ஆனந்தர்



9 comments:

cheena (சீனா) said...

இக்கால கட்டத்தில் இவை எல்லாம் சாதாரணமாக நிகழ்ச்கின்றன

Karthikeyan Rajendran said...

காமடியாகவும், கொபநேடியாகவும் இருந்தது.

அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

எஸ் சக்திவேல் said...

ஹா ஹா, குசும்பு :-)

Yaathoramani.blogspot.com said...

எஸ் சக்திவேல் said..//

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Seeni said...

varuthathilum-
sirippu irunthathu!

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சிவஹரி said...

மலமென்று தெரிந்தாலும் மக்கள் மனம் இன்னும் ர(ரு)சிப்பதை நிறுத்த வில்லை என்பது தான் வருந்தக் கூடிய செய்தி.

சன்னியாசிக்குரிய முத்திரைகள் எல்லாம் காணமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

Yaathoramani.blogspot.com said...

சிவஹரி //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yarlpavanan said...

எரிதணலாக வெளிவந்த
உள்ளத்து உணர்வுகளாக
அகமும் புறமும்
அருமையாகச் சொன்னீர்கள்

Post a Comment